உணவை பகிர்ந்து கொள்கிறபோது ஒரு மனிதனின் உள்ளம் மிகச் சுலபமாகத் தெரிந்து விடும்.
சில மனிதர்கள் பங்கு போடுவார்கள். தனக்குக் குறைச்சலாய் வைத்துக் கொண்டு பிறருக்குத் தர சிலர் முயற்சி செய்வார்கள்.
எல்லாத்தையும் சாப்பிடு என்று தட்டில் கொட்டுவார்கள். இதில் அனைத்துமே பொய் தான் இருக்கும். காரியம் செய்து விட்டு கழிவிரக்கத்தோடு இருக்கும்.
உடுப்பும் படிப்பும், உயர்வும் தாழ்வும், அன்பும் பண்பும் - எல்லாம் பிறரை உத்தேசித்து நடக்கும் விஷயம்.
No comments:
Post a Comment