எனக்கு ஏன் இந்த கஷ்டம் ?
எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததின் விளைவு. வீசிய பந்து, வீசிய விதமே திரும்பும். கொடுப்பதற்கும் வாங்கியதற்கும் உண்டான இடைவெளியால் எல்லாம் மறந்து போகிறது. எந்தப் பாவமும் செய்யாத எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் என்ற புலம்பல் வருகிறது.
எதனால் இது ?
நல்லது நடக்கும் போது பொங்குகிற மகிழ்வு இல்லாதவர்க்கும், கெட்டது நடக்கும் போது துவண்டு விழுந்து அழாதவர்க்கும் தான் இது எதனால் என்று யோசிக்கவே முடியும்.
No comments:
Post a Comment